வெற்றி பெற வேண்டுமா?

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே.

குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா

"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"


Saturday, March 27, 2010

வாழ்க்கை வாழ்வதற்கே

பேச்சு போட்டியில் முதல் பரிசு
Won second Prize for STATE LEVEL SYMPOSIUM-Paper Presentation- EMERGING TECHNICS IN TELEVISIONS
Held at Rajaji Institute Of Technology -Salem.
K.Gangadharan.E.C.E
S.Navaneethan. ECE


No comments:

Post a Comment